வியாழன், 20 அக்டோபர், 2016

பணத்தடைகள் தகர்க்கும் சக்தி..!



அடிக்கடி பண முடை ஏற்பட்டுக்கொண்டே இருக்குமானால், வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் விநாயகர் மற்றும் லட்சுமி சேர்ந்து இருக்கும் படத்திற்கு சில எருக்கம்பூக்களை தூவி  


 தனி மண் அகலில் அல்லது வெள்ளி அகலில் நெய் தீபமேற்றி வழிபட்டு பின் மாலையில் அந்த பூக்களை எடுத்து பணப்பெட்டியில் வைக்கவும். மறு வாரம் மாற்றி விடலாம். மேற்கண்ட சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை எப்பேர்ப்பட்ட பண முடைகளையும் தகர்க்கும் சக்தியை கொண்டதாகும்.


(மாற்றும் பூக்களை கால் படாத இடத்தில் போடவும்) 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக